Sunday, December 27, 2009

மருமகளே
உனக்கும்
எனக்குமான
இடைவெளி
இன்று நேற்றல்ல
யுகமாய் தொடர்கிறது
இரட்டு நிரப்ப நான் தயார்,
நீ...?

No comments:

Post a Comment